News February 9, 2026
திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 13, 2026
திருச்சி: பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News February 13, 2026
திருச்சி: பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News February 13, 2026
திருச்சி: பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


