News January 10, 2026
திருச்சி: பூக்கள் விலை கடும் உயர்வு

கடும் பனிப்பொழிவு காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பூக்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இன்று (ஜன.10) காலை நிலவரப்படி காந்தி மார்க்கெட்டில் ரூ.1000 வரை விற்கப்பட்டு வந்த மல்லிகைப்பூ மதியம் ரூ.3500 – ரூ.4000 வரை விற்பனை ஆகிறது. முல்லை ரூ.1500, கனகாம்பரம் ரூ.800, ஜாதிப்பூ ரூ.800, காக்கரட்டான், ரூ.800 ஆகிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News February 10, 2026
திருச்சி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News February 10, 2026
திருச்சி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News February 10, 2026
திருச்சி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <


