News November 23, 2025
திருச்சி: பால்காரர் கத்தியால் குத்தி கொலை

லால்குடி, நாகராஜ் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்காரர் ஆறுமுகம். இவரது இடத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பர் தனக்கு விற்க சொல்லி கேட்டு பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பால் வியாபாரம் முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகத்தை கோவிந்தன் கத்தியால் குத்தியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News February 5, 2026
திருச்சி: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
திருச்சி: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி தாயனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், டெல்டா மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்க உள்ளார். இதில் டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட வேலை தேடுவோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
திருச்சி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


