News December 18, 2025
திருச்சி: பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் வரும் 28, 29 மற்றும் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 20, 2025
திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News December 20, 2025
திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News December 20, 2025
திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


