News December 11, 2025
திருச்சி: பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpcp.gov.in என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
திருச்சி: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<
News March 29, 2026
திருச்சி: பி.எஸ்.என்.எல் சேவை குறித்த அறிவிப்பு

2025-26 நிதியாண்டின் நிறைவை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக திருச்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் 31-ம் தேதி முழுமையாக செயல்படும். தொலைபேசி கட்டணம் செலுத்துதல், புதிய இணைப்பு, இணைப்பு புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தடையின்றி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
News March 29, 2026
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <


