News September 27, 2025
திருச்சி: தபால் சேவை அவுட்லெட் – விண்ணப்பிக்க அழைப்பு

அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்தி வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்த, பிரான்சைஸ் அவுட்லெட் தொடங்கப்பட்டுள்ளது. இதை பொறுப்பேற்று நடத்த தகுதியுள்ள தனிநபர்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று, அஞ்சல் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம் என திருச்சி முதல் நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
திருச்சி: காவல்துறை முக்கிய அறிவிப்பு

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்க வேண்டாம் எனவும், தெரியாத எண்களிலிருந்து வரும் லிங்கை தொட்டு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டாம். சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரினை பதிவு செய்ய கூறியுள்ளது.
News January 29, 2026
திருச்சி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


