News December 23, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 624 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு வகையான உதவித்தொகை மனுக்கள், தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள் என 624 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
திருச்சி: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!.
News December 29, 2025
திருச்சி: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
துணை குடியரசுத் தலைவரை வரவேற்ற திருச்சி ஆட்சியர்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (டிச.29) சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இதனை ஒட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


