News July 10, 2025
திருச்சி: குரூப்-4 தோ்வுக்கு 197 மையங்கள் தயார்

திருச்சி மாவட்டத்தில் வரும் (ஜூலை 12) நடைபெறவுள்ள குரூப்-4 தோ்வுக்கு திருச்சி, ஸ்ரீ ரங்கம், லால்குடி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் 197 தோ்வு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாகவும், இத்தேர்வினை எழுத திருச்சி மாவட்டத்தில் இருந்து 55,456 போ் விண்ணப்பித்துள்ளனா் என்றும் திருச்சி கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் மூன்று நாட்கள் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் மூன்று தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 25, 26, 28 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <
News August 20, 2025
திருச்சி வரும் குடியரசு தலைவர்

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் செப்டம்பர் 3 தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் செல்கிறார். அதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் கரைக்கு வருகை தந்து பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.