News April 25, 2024
திருச்சி: கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணப்பாறை யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 31, 2026
திருச்சி: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
திருச்சி: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 31, 2026
திருச்சி: தைப்பூசம் சிறப்பு ரயில் அறிவிப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நாளை (ஜன.31) இரவு 11:50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி வழியாக நாளை மறுதினம் (பிப்.1) காலை 11 மணியளவில் தூத்துக்குடி சென்றடையும். பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


