News March 22, 2026
திருச்சி: கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – எஸ்பி

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
திருச்சி: தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டபேரவை தொகுதியில் காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 8939146100, 100, 0431-2333629 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News April 9, 2026
திருச்சி: தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டபேரவை தொகுதியில் காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 8939146100, 100, 0431-2333629 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News April 9, 2026
திருச்சி: தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டபேரவை தொகுதியில் காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 8939146100, 100, 0431-2333629 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.


