News May 20, 2024
திருச்சி: கலெக்டரிடம் இந்து மக்கள் அமைப்பு சார்பில் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் கோவில் வளாகத்திற்குள் வெறி நாய்களும், மாடுகளும் சுற்றி திரிகின்றன. சமீபத்தில் சென்னையில் வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை கொடூரமாக கடித்தது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரினர்.
Similar News
News September 7, 2025
திருச்சி: பெல் நிறுவனத்தில் சேர வாய்ப்பு

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
திருச்சி: LIC நிறுவனத்தில் வேலை – ரூ.88,000 சம்பளம்

திருச்சி மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
திருச்சி: சந்திர கிரகணத்தை பார்க்கலாம் வாங்க

இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) இரவு நடைபெற உள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணத்தை காண திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி அறிவியல் பூங்காவில் இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக இந்த அறிவியல் பூங்காவிற்கு வந்து சந்திர கிரகணத்தை கண்டு வியக்க
மாநகராட்சி அழைப்பு விடுப்புகப்பட்டுள்ளது. SHARE IT