News May 18, 2024
திருச்சி: ஒரே நாளில் 3 பேரை கடித்த தெரு நாய்

திருச்சியில் இன்று காமராஜபுரம் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய் ஒன்று அப்பகுதியைச் சேர்ந்த சுதா, அவரது மகள் யமுனா, மற்றொரு சிறுமி மணிகண்டன் மகள் பிருந்தா ஆகிய 3 பேரை அடுத்தடுத்து கடித்தது. இந்நிலையில்,
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர்.
Similar News
News March 9, 2026
அரசியல் திருப்புமுனையாகுமா திருச்சி?

திருச்சி, சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி என்றாலே அரசியலில் திருப்புமுனை அளிக்கும் இடமாகத் தான் உள்ளது. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கபட்டது. மேலும் 2006, 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் மாநாடு நடத்தி திமுக ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
News March 9, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
திருச்சி: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


