News August 13, 2024
திருச்சி எஸ்.பி குறித்து அவதூறு இருவர் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அவதூறாக பதிவிட்ட திருச்சி கே. சாத்தூரைச் சேர்ந்த கண்ணன், திருப்பதி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவதூறு பதிவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 8, 2026
திருச்சி: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 8, 2026
திருச்சி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையை சேரவர்கள் ராஜபாண்டி(28), ரவிக்குமார் என்கிற பாடர்ரவி(27). ரவுடிகளான இவர்கள் கடந்த மாதம் அய்யர் சாமி(30) என்பவரிடம் பணம் கேட்டு கதியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த அவரளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாடர்ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சவரணன் உத்திவிட்டார்.
News April 8, 2026
திருச்சி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையை சேரவர்கள் ராஜபாண்டி(28), ரவிக்குமார் என்கிற பாடர்ரவி(27). ரவுடிகளான இவர்கள் கடந்த மாதம் அய்யர் சாமி(30) என்பவரிடம் பணம் கேட்டு கதியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த அவரளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாடர்ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சவரணன் உத்திவிட்டார்.


