News March 25, 2025
திருச்சி: இலவச நுழைவுத் தேர்வு பயிற்சி

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் ( JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
Similar News
News October 15, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.15) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட மக்களுக்கு கருமண்டபம் பகுதியிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு எஸ்.புதூர் பகுதியிலும், முசிறி ஒன்றியத்திற்கு திருத்தலையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.15) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட மக்களுக்கு கருமண்டபம் பகுதியிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு எஸ்.புதூர் பகுதியிலும், முசிறி ஒன்றியத்திற்கு திருத்தலையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
திருச்சி: ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரி பாஸ்கர் குடியிருப்பு பகுதியில் செல்வி, ரேவதி, கோபால் ஆகிய மூன்று பேர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.