News March 19, 2024
திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய காவலர்கள்

காட்டுப்புத்தூர், திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடிவேல்,செல்வம் ஆகிய 2 எஸ்.எஸ்.ஐ,-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன்,முதன்மை காவலர் சாந்தமூர்த்தி,காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை ஆகிய 4 காவலர்கள் என மொத்தம் 6 போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
News September 6, 2025
திருச்சி: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <
News September 6, 2025
காங்கிரஸ் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அழைப்பு

நாளை செப்.7-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் ஆணையம், பி.ஜே.பி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு திருச்சி மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாநில தலைவரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 6, 2025
பராமரிப்பு பணிகளால் குடிநீர் வினியோகம் ஒரு நாள் நிறுத்தம்

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளதால் ஒரு சில இடங்களில் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, பொது தரைமட்ட நீர் தேக்க தொட்டி ஆகிய நீரேற்ற நிலையங்களில் இருந்து குடிநீர் செல்லும் இடங்களான கே.கே நகர் பகுதிகள், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது.