News June 11, 2024
திருச்சி அருகே பள்ளியில் ஐம்பெரும் விழா

தொட்டியம் அருகே பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் விழா, நூலக திறப்பு விழா, மரக்கன்று நடும் விழா, இலவச பாடப்புத்தகம் வழங்கும் விழா, இலவச ஆதார் மைய துவக்க விழா, ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா ராணி முன்னிலை வகித்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
Similar News
News August 25, 2025
திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலை

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்படவுள்ளனர். இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் 21.09.2025-ம் தேதிக்குள்ளாக <
News August 25, 2025
திருச்சி: ரேஷன் கடை பிரச்சனையா? இத பண்ணுங்க!

திருச்சி மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News August 25, 2025
திருச்சி: பெயர்க்காரணத்தைக் கூறும் கல்வெட்டு!

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்ததாக அக்குகையில் உள்ள 11-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. “சிரா” துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகியது என்றும்; 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திரு-சிலா-பள்ளி (புனித-பாறை-ஊர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்தும் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.