News April 9, 2024

திருச்சி அருகே துடிதுடித்து மரணம் 

image

திருச்சி நாவலர் நாடு உலகநாத புரத்தைச் சேர்ந்த மோகன் குமார் 40. எலக்ட்ரிஷன் ஆக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மோகன் உறையூர் காசிசெட்டி தெருவில், வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமணையில் சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி இறந்தார். மோகன் மனைவி கீதா கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீஸ் வழக்கு பதிவு.

Similar News

News July 7, 2025

திருச்சி: சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடக்கம்

image

திருச்சி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் தற்போது தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருச்சி: சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடக்கம்

image

திருச்சி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் தற்போது தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருச்சி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை

image

திருச்சி காவல்துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பொருட்கள் உங்கள் கனவுகளை அழித்து, உடல் நலம் குடும்ப நலத்தை பாதிக்கிறது. எனவே போதை பொருட்கள் இல்லாத ஆரோக்கிய பாதையை தேர்ந்தெடுக்க கூறியுள்ளது. மேலும்
போதைப் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்க கூறியுள்ளது.

error: Content is protected !!