News December 19, 2025
திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த சரளப்பட்டியைச் சேர்ந்தவர் திலகவதி. இவருக்கும் அவரது கணவர் பிரபாகரனுக்கும் இடையே விவாகரத்து வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு 3 நாட்களில் வழங்கப்பட இருந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான திலகவதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
திருச்சி: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
திருச்சி: ரூ.6.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் 5.1 ஒரு ஏக்கரில், ₹.6.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இந்த பேருந்து நிலையத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 19, 2025
திருச்சி: ரூ.64,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7. மேலும் விவரங்களுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


