News February 27, 2026
திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 27, 2026
திருச்சி: தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதி – ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
News February 27, 2026
திருச்சி: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News February 27, 2026
திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு

திருச்சி அமைச்சர் நேரு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சியில் மார்ச்.9ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட, கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். இங்கு திரளும் கூட்டத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.o ஆட்சி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.


