News January 21, 2026
திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் – 20 ஆண்டு சிறை

லால்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், அருகில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 17வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தாயார் லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராஜா கைதுசெய்யப்பட்டு, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், ராஜாவுக்கு 20ஆண்டு சிறை தண்டனையும் ரூ.25000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News January 24, 2026
திருச்சி: டிகிரி போதும்..அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 24, 2026
திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News January 24, 2026
திருச்சி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

திருச்சி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!


