News August 16, 2024
திருச்சியை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.கேரளாவில் உயிரிழப்பு

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவியாளர் ராஜ்மோகன் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது ராஜ்மோகனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்சி காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 2, 2025
சிறுகமணியில் காளான் வளர்ப்பு கட்டணப் பயிற்சி

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு குறித்த கட்டணத்துடன் கூடிய சான்றிதழ் பயிற்சி நவ.6ம் தேதி காலை 9.30 – மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், பல்வேறு வகை காளான்களை கண்டறிதல், வளர்ப்பு, நிர்வாகம், காளான் வளர்ப்பு தொழில் முனைவோர்களின் அனுபவ உரை, சந்தை தகவல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
திருச்சி: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
திருச்சி: ரயில்வேயில் வேலை

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


