News May 6, 2024
திருச்சியில் 82 பள்ளிகள் 100% தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விபரங்களை இன்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், அரசு பள்ளிகள் 14, அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 14, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 1, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் 47 என மொத்தம் 82 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது.
Similar News
News January 22, 2026
திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
News January 22, 2026
திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
News January 22, 2026
திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.


