News December 20, 2025

திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News January 23, 2026

திருச்சி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

திருச்சியில் நாளை ஜன.24 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் எனவும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில், கடந்த டிச.30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியௌ முன்னிட்டு, விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய, நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
டிச.30 அன்று பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை அளிக்கபட்டதால், நாளை பள்ளிகள் இயங்காது என ஆட்சியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

News January 23, 2026

திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

image

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

திருச்சி: சாலையோரதில் கார் கவிழ்ந்து விபத்து

image

ஒட்டன்சத்திரம் சேர்ந்த கார்த்தி என்வர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்று வருகிறார். இவர் சக பணியாளர்களுகள் அசோக் மற்றும் சதீஷ் ஆகியோருடன் சென்னை சென்று, மீண்டும் ஒட்டன்சத்திரம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், வையம்பட்டி அருகே கீரனூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்ததில், கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதி, லேசான காயங்களுடன் 3 பேரும் உயிர் தப்பினார்.

error: Content is protected !!