News April 9, 2024
திருச்சியில் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பிடிப்பு.!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 6ம் தேதி ரூ.50 லட்சமும், கடந்த 7ம் தேதி ரூ.1கோடியே 50 லட்சமும், திருச்சி மேற்கு தொகுதியில் ரூ.1,29,09,850 வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை திருச்சியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.3 கோடிக்கு மேல் பிடிபட்டிருப்பதாகவும்,
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
திருச்சி: சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடக்கம்

திருச்சி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் தற்போது தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருச்சி: சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடக்கம்

திருச்சி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் தற்போது தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருச்சி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை

திருச்சி காவல்துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பொருட்கள் உங்கள் கனவுகளை அழித்து, உடல் நலம் குடும்ப நலத்தை பாதிக்கிறது. எனவே போதை பொருட்கள் இல்லாத ஆரோக்கிய பாதையை தேர்ந்தெடுக்க கூறியுள்ளது. மேலும்
போதைப் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்க கூறியுள்ளது.