News February 2, 2026
திருச்சியில் குவிந்த 663 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 663 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News February 5, 2026
திருச்சி: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
திருச்சி: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி தாயனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், டெல்டா மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்க உள்ளார். இதில் டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட வேலை தேடுவோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
திருச்சி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


