News January 3, 2026
திருச்சியில் உள்ள அதிசய கிணறு தெரியுமா?

திருச்சி அடுத்த திருவெள்ளறையில் பல்லவமன்னன் தந்திவர்மன் ஆட்சி காலத்தில், ‘மார்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு கட்டப்பட்டுள்ளது. இக்கிணறு கி.பி 800ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இறை உருவ சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News January 6, 2026
திருச்சி: தொழில் பங்கீட்டாளர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 6, 2026
திருச்சி: தொழில் பங்கீட்டாளர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
திருச்சியில் 7 குருமார்கள் அருளும் திருத்தலம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள உத்தமர்கோயிலில், மும்மூர்த்திகளும் தேவியர்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். மேலும் இங்கு பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைத்துள்ளது. குருமார்களில் 7 பேரும் வழிபட்ட சிறப்பான கோயில் இது என்பதால் இது ஆதி குருத்தலம் எனப்படுகிறது. மேலும் குருபரிகார தலமாக இது போற்றப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


