News September 30, 2024
திருச்சியில் அஞ்சல் சேவை குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருச்சி தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை வருகிற 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், சம்பந்தப்பட்ட கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து, அதில் திருப்தி இல்லாதவர்கள் மட்டுமே அனுப்ப வேண்டும், புதிய புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 28, 2025
திருச்சியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor (WFH) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.25,000-ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 28, 2025
திருச்சி மாவட்ட காவல் உதவி எண்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 28, 2025
திருச்சி மாவட்ட காவல் உதவி எண்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..