News May 9, 2024

திருச்சி:சியாமளா அம்மன் கோவில் தேர் திருவிழா

image

கல்லக்குடி புதூர் பாளையம் கிராமத்தில் சியாமளா தேவி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 5 தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சியாமளாதேவி அம்மன் எழுந்தருளினார். இதைய டுத்து புதூர் பாளையம் வானதிரையான் பாளையம் ஆலம்பாக்கம் வடுகர் பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 28, 2025

திருச்சி: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு திருச்சி மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (0431-2460125) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

திருச்சி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (0431-2415031) அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவு…

News August 28, 2025

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ’81’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.29) கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு உதவி மையத்தை (0431-2420545) தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

error: Content is protected !!