News September 27, 2025
திருக்கோவிலூர் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் உள்ள, மகாத்மா காந்தி சிலையை சுற்றி தொடர்ந்து விளம்பர போஸ்டர்கள் ஓட்டுவதும், கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் காவல்துறை எச்சரிக்கை என பேனர் ஒட்டினர். இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
தெரு வாரியாக சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதி வாய்ந்த 4,45,659 அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 74 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தெரு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜன.7) தெரிவித்துள்ளார்
News January 7, 2026
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்..ரூ.1,77,500 சம்பளத்தில் வேலை!

1. இந்திய ராணுவத்தில் 381 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: B.E/B.Tech (ம) ஏதேனும் ஓர் டிகிரி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3. மாத சம்பளம் ரூ.56,100 – 1,77,500 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. கடைசி நாள்: பிப்.5. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் செய்யவும்.
News January 7, 2026
கள்ளக்குறிச்சி: இனி ஆதார் கார்டு வாங்க..HI போடுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


