News December 18, 2024
திருக்குறள் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கன்னியாகுமரியில் திருவுருவ சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்பட கண்காட்சி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் டிச.22 க்குள் 94876 36976 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News August 19, 2025
விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News August 19, 2025
விருதுநகரில் அரசு வேலை; இன்றே கடைசி நாள்

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 19, 2025
சதுரகிரி கோயிலில் ரூ.38 லட்சம், 35 கிராம் தங்கம் வசூல்

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 21 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காணிக்கை எண்ணும் பணி 3 நாட்கள் நடைபெற்றது. சந்தன மகாலிங்க கோயிலில் ரூ.3,80,336 பணமும், சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.34,19,850 பணமும், 35 கிராம் 430 மில்லி தங்கமும்,120 கிராம் 330 மில்லி கிராம் வெள்ளியும் கிடைத்தது.