News December 6, 2024
திருக்குடை உபய யாத்திரையை துவக்கி வைத்த அமைச்சர்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருவேற்காடு நகராட்சியில் காடுவெட்டி பகுதியில் 11 ஆம் ஆண்டு திருவண்ணாமலை திருக்குடை உபய யாத்திரையை இன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். உடன் மூர்த்தி, மேயர் உதயகுமார், சண் பிரகாஷ், கமலேஷ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News July 6, 2025
VAO வேலை மதிப்பெண் பட்டியல்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
திருவள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை (044-27660250) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962579>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
திருவள்ளூரில் இன்று இலவச கண் சோதனை முகாம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனதில் அ.இ.அ.தி.மு.க சார்பில் (இன்று) கண் சோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதில் திருவள்ளூர் மாவட்ட வடக்கு கழக செயலாளர் மற்றும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம், பி.பலராமன் முகாமை துவக்கிவைத்தார். இந்த முகாம் காலை 9:00மணி முதல் 2:00மணி வரை, பொன்னேரி சின்னகாவனம் வள்ளலார் கோயில் அருகில் நடைபெறுகிறது. இதில் பயன்பெற அதிமுகவினர் அழைக்கின்றனர்.