News April 20, 2024
திருக்கழுகுன்றத்தில் சித்திரை மாத தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஏப்ரல்.20) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News February 6, 2026
செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
மாமல்லபுரத்தில் கிடைத்த பழமையான கல்

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரும் அளவிலான பழமையான கல் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் கல் அமைப்பு பழங்கால சிற்பக் கலை அல்லது கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
செங்கல்பட்டு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

செங்கல்பட்டு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு க்ளிக் <


