News April 1, 2025
திருக்கல்யாண திருவிழா இன்று முதல் தொடக்கம்

ஸ்ரீவி ஆண்டாள் – ரெங்கமன்னார் திருக்கல்யாணம் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. பங்குனி திருக்கல்யாண திருவிழாவிற்கு ஏப்.1 ஆம் தேதி தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல்,ஏப்.2-ம் தேதி சேனை முதல்வர் புறப்பாடும்,ஏப்.3-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்குகிறது.ஏப்.11 ஆம் தேதி காலை செப்பு தேரோட்டமும், இரவு ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
Similar News
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


