News January 25, 2025
தியாகிகளை கௌரவித்த முதலமைச்சர் ரங்கசாமி

குடியரசு திருநாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் தியாகிகளை கௌரவிக்கும் விழா புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கழகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு பொன்னாடை போற்றி, இனிப்புகளை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் அணிபால் கென்னடி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
புதுச்சேரி: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

புதுவை பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 10, 2025
புதுச்சேரி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கத் தலைவர் ரகு என்கின்ற ரகுநாதன் தலைமையில் ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளிக்க நேற்று வந்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியதால் ஆட்சியில் இயக்கத்தை புறக்கணிப்பதாக கூறி இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News September 10, 2025
புதுச்சேரி: நாளை குடிநீர் நிறுத்தம்

புதுவை அரியாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நாளை (செப்.11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதி களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT