News January 8, 2025
திமுக நிர்வாகி மீது நில அபகரிப்பு புகார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இடையாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்த நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, அந்த நிலத்தை வாணியம்பாடியை சேர்ந்த திமுக உறுப்பினர் ஜெகன் என்பவர் நிலத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுவதாக இன்று நாகாராஜின் குடும்பத்தினர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர்.
Similar News
News January 31, 2026
திருப்பத்தூர்: தமிழ் தெரிந்தால் வங்கியில் வேலை ரெடி!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <
News January 31, 2026
திருப்பத்தூர்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள்; APPLY!

திருப்பத்தூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News January 31, 2026
திருப்பத்தூர்: இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வேண்டுமா?

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் ஒவ்வொறு முறை சிலிண்டரை நிரப்பும் போதும் ரூ.300 மானியம் வழங்கும் சூப்பர் திட்டம் உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேவைப்படுவோர் இங்கு <


