News January 7, 2025
திமுக கூட்டணிக்கு சிபிஎம் ஆதரவு!

ஈரோட்டில் பிப் 5ஆம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்று இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும் சிபிஎம் ஆதரவளிக்கும் என மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக வழங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்ட விழாவில் முக்கிய விழாவான மகா தரிசன விழா நேற்றிரவு நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையில் கூடினர்.
News February 6, 2026
சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக வழங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்ட விழாவில் முக்கிய விழாவான மகா தரிசன விழா நேற்றிரவு நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையில் கூடினர்.
News February 6, 2026
சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக வழங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்ட விழாவில் முக்கிய விழாவான மகா தரிசன விழா நேற்றிரவு நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையில் கூடினர்.


