News January 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 586 ▶குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. ▶பொருள்: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
Similar News
News April 6, 2026
செங்கல்பட்டு: IDBI வங்கியில் வேலை!

செங்கக்கல்பட்டு மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <
News April 6, 2026
₹500 கோடி ஊழல்.. அன்பில் மகேஸ் மீது குற்றச்சாட்டு

திருவெறும்பூரில் அன்பில் மகேஸுக்கு எதிராக அதிமுக சார்பில் EX MP குமார் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பரப்புரை மேற்கொண்ட குமார், பள்ளிக்கல்வித்துறையில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திட்டத்தில் பினாமி நிறுவனம் மூலம் அன்பில் மகேஸ் ₹500 கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்தால், பினாமி நிறுவனத்தின் பெயரை வெளியிட தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
பிரசாரத்தை ரத்து செய்த விஜய்.. கடைசி நேர அறிவிப்பு!

சென்னையில் இன்று விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தி.நகரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், வில்லிவாக்கம், தி.நகரில் தலா 1 மணி நேரம் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அது குறைவான நேரம் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட விஜய் முடிவு செய்துள்ளாராம்.


