News September 5, 2025

திண்டுக்கல்: +2 முடித்தால் கிராம வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 5, 2025

திண்டுக்கல் மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

image

திண்டுக்கல் மக்களே, அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இத SHARE பண்ணுங்க.

News September 5, 2025

திண்டுக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

திண்டுக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 10 வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)

News September 5, 2025

திண்டுக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

▶️ திண்டுக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<>வெற்றி நிச்சயம்<<>>’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.

உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!