News January 16, 2025
திண்டுக்கல்: விபத்தில் பாத யாத்திரை பக்தர்கள் 2 பேர் பலி!

ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது புவனேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த பொலிரோ கார் மோதியதில் மதுரை, மேலஅனுப்பானடியை சேர்ந்த அடைக்கலராஜ் மற்றும் மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கேசவன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்: மாதம் ரூ.15,000 பயிற்சியுடன் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 19, 2025
திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்

திண்டுக்கல், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதி அணையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரை குளத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இடங்களில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <