News December 28, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News December 29, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று டிச.28 இரவு முதல் இன்று காலை வரை காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப் பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 29, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று டிச.28 இரவு முதல் இன்று காலை வரை காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப் பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 29, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று டிச.28 இரவு முதல் இன்று காலை வரை காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப் பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.


