News December 26, 2025

திண்டுக்கல் வசமாக சிக்கிய ஆசாமிகள்!

image

திண்டுக்கல் தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவர் நேற்று தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் 5,000 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மேட்டூர் தங்கமணி (30) மற்றும் பாலசுப்பிரமணி (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News December 30, 2025

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 30, 2025

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 30, 2025

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!