News January 27, 2026

திண்டுக்கல்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

image

திண்டுக்கல் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<> இங்கு கிளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் இணையதளத்தில் புகாரளிக்கலாம். அனைத்து வங்கிகளுக்கும் புகார் அளிக்க இயலும். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவலை SAVE செய்து மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 8, 2026

திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

திண்டுக்கல் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!c

News February 8, 2026

திண்டுக்கல்லில் டிரைவர் தற்கொலை

image

திண்டுக்கல் குமரன் நகரை சேர்ந்த ஜெயராம். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் நடத்தி வருகிறார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து திண்டுக்கல் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறனர்.

News February 8, 2026

பழனியில் பெண் கொலை: 2 பேர் கைது

image

பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவருடைய மனைவி கீதா (25). கடந்த 3-ம் தேதி கீதா தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹெலன்ஷிபா, மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!