News January 20, 2026

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 24, 2026

திண்டுக்கல்: கடந்த ஆண்டு 73 பேர் பலி.. அதிர்ச்சி தகவல்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 73 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். அதில் திண்டுக்கல் மற்றும் பழனியில் தலா 34 பேரும், கொடைரோடு பகுதியில் 5 பேரும் ஆவர். அதேநேரம் கடந்த 2024-ஆம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ரயிலில் அடிபட்டு 83 பேர் பலியாகினர். அந்த வகையில் கடந்த ஆண்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 10 குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

News January 24, 2026

திண்டுக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.

News January 24, 2026

திண்டுக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.

error: Content is protected !!