News September 13, 2025
திண்டுக்கல்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்க போங்க!

திண்டுக்கல் மாவட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(செப்.13) ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, செல்போன் எண் பதிவு என அனைத்து ரேஷன் கார்டு சார்ந்த சேவைகளுக்கும் மனு அளிக்கலாம். மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், பொருட்கள் தரம் குறித்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
Similar News
News September 13, 2025
திண்டுக்கல்: ஆன்லைன் டிரேடிங்கால் வாலிபர் தற்கொலை!

திண்டுக்கல்: வேடசந்துார் அருகே தனியார் நுாற்பாலையில் பீஹார் மாநிலம் முஜாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜன்குமார்(23) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் தனது சம்பளப் பணத்தை இழந்த விரக்தியில் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 13, 2025
திண்டுக்கல்லில் அரசு வேலை வேண்டுமா..?

திண்டுக்கல்: பழனி சுகாதார பகுதிக்கு உட்பட்ட மலைவாழ் பகுதியில் மற்றும் அரசு அருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணிக்கான காலிப் பணியிடங்கள் வெளியாகியுள்ளன. ரூ.18,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வரும் ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிவத்திற்கு இங்கே கிளிக் பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு, உதவி திட்ட அலுவலர்: 9944133895. (SHARE IT)
News September 13, 2025
திண்டுக்கல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

▶️திண்டுக்கல் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ▶️இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலமே ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <