News October 19, 2024
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மானியக்கடன் பெற தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற http://newscheme.tahdco.com என்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) இணையதளத்தில் CM ARISE திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம்.
Similar News
News July 10, 2025
பழனியில் ‘பிரேக்’தரிசனம் விரைவில் அமலாகிறது

பழனி முருகன் கோயிலில் பிரேக்’ தரிசன முறை கொண்டு வரப்பட இருக்கிறது.ஆன்லைன் மூலம் தரிசனதேதி, நேரத்தைபதிவு செய்யும் பக்தர்கள் கோயில்களில் நீண்டநேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனைதரிசிக்க முடியும். பழனி கோயிலைப் பொறுத்தவரை,ரூ.300 கட்டணத்தில் பிரேக்தரிசனம் செய்யும்பக்தர்களுக்கு தேங்காய்,பழம், தொகுப்பு வழங்கபட உள்ளது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
News July 10, 2025
ரூ.520-ல் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு!

திண்டுக்கல்: இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18-65 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். <<17015978>>தொடர்ச்சி<<>> SHAREit
News July 10, 2025
விபத்து காப்பீடு ஏன் அவசியம்?

▶️ ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
▶️ விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
▶️ விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000.
▶️ விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 வரை வழங்கப்படும்.SHAREit