News October 31, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (31.10.2025) நடைபெறுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் மேட்டுப்பட்டி உயிர்த்த ஆண்டவர் மக்கள் மன்றத்தில், பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒட்டன்சத்திரம் வண்டிப்பாதை அரசு உயர்நிலைப் பள்ளியில், வேடசந்தூர் வரப்பட்டி இ.சித்தூர் சேவை மையக் கட்டிடத்தில், நத்தம் துரைகமலம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
News October 30, 2025
திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர் புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினம்தோறும் சமூக வலைதளங்களில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (அக்டோபர் 30) இன்று, வேலை வாங்கி தருவதாக கூறி இணையத்தில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.
News October 30, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


