News July 5, 2025
திண்டுக்கல் மாணவர்கள் கவனத்திற்கு

திண்டுக்கல்: தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என முன்னாள் முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி ’தமிழ்நாடு நாள்’. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 10ஆம் தேதி காலை 9.30 மணி முதல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

இன்று டிசம்பர் 18 வியாழக்கிழமை, பொதுமக்களுக்கு WhatsApp எண்ணிற்கு SMS அனுப்பி, டெலிகிராம் குழுவில் இணையச் சொல்லி, அதில் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து சிறிய தொகை பெறுவதாக கூறி, பின்னர் அதிக தொகை கேட்டு ஏமாற்றும் மோசடி பரவி வருகிறது. இத்தகைய குறுஞ்செய்திகளை கண்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News December 18, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 18, 2025
திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு – 5,168 பேர் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வை 5,168 பேர் எழுதுகின்றனர். இதில் 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் உள்ளனர். GTN கலைக்கல்லூரியில் 1,800, SSM பொறியியல் கல்லூரியில் 2,000, PSNA பொறியியல் கல்லூரியில் 1,360 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 2 தாள்களாக காலை 10 முதல் 12.30 மணி, பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரை நடக்கிறது.


