News April 13, 2025
திண்டுக்கல் மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில்“முதலமைச்சரின் “முதலமைச்சரின் மறுகட்டுமானத் திட்டம்” புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் வட்டார அலுவலகத்தில் நேரடியாக அல்லது ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.
Similar News
News November 9, 2025
திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <
News November 9, 2025
திண்டுக்கல்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

திண்டுக்கல் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
திண்டுக்கல் அருகே சிறுமி உட்பட 2 பேர் பலி!

திண்டுக்கல்: தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவலசு கிராமம் வழியாகச் செல்லும் அமராவதி ஆற்றில், 14 வயதுச் சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். இதனை கண்ட உடன் வந்த ஹசன் என்பவர், அச்சிறுமியை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஆற்றில் குதித்துள்ளார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


