News December 20, 2025

திண்டுக்கல் மக்களுக்கு எச்சரிக்கை!

image

WhatsApp, SMS அல்லது Telegram மூலம் “Work From Home / Task” என்ற பெயரில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மக்கள் ஏமாறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. முதலில் சிறு பணம் கொடுத்து நம்பிக்கை பெற்ற பின்னர் அதிக பணம் பறிக்கும் இம்மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்றத்துக்கு ஆளானால் 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும் & <>www.cybercrime.gov.in<<>>-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 31, 2025

திண்டுக்கல்: பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

பான் ஆதார் கார்டை டிசம்பர் 31ஆம் தேதியான இன்றுக்குள் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உங்களால் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் கூட பெற முடியாது, சில அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது கூட சிக்கலாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . <>இங்கே கிளிக் <<>>செய்து இணைந்து கொள்ளுங்கள். இதனை மற்றவர்களுக்கும் உடனே ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

திண்டுக்கல் இந்த ஒரு லிங்க் போதும்; அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

திண்டுக்கல்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி!APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனைஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!