News September 27, 2025
திண்டுக்கல்: போலீஸ் சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், தினந்தோறும் வெவ்வேறு விழிப்புணர்வுப் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (செப். 27) “ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது கவனம் தேவை” என்ற வாசகம் தாங்கிய விழிப்புணர்வுப் புகைப்படம் ஒன்று, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Similar News
News January 22, 2026
திண்டுக்கல் அருகே பரபரப்பு: மரத்தில் தொங்கிய சடலம்!

திண்டுக்கல்: சாணார்பட்டி ஒன்றியம் பண்ணைப்பட்டி பிரிவு அருகே உள்ள குளக்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 22, 2026
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


